Friday, September 23, 2011

நேற்று விண்ணில் தெரிந்த ஒளியானாய்


    நேற்று விண்ணில் தெரிந்த ஒளியானாய் 


இன்று மண்ணில் விழுந்த சிறகானாய் 

நேற்று நெஞ்சில் நிறைந்த நினைவு 
இன்று பஞ்சாய் பறந்த கனவு 

நேற்று வரை  எனக்கு மட்டும் சொந்தம்
இன்று ஒருவன் கைபிடித்து போனதேன்

நேற்று வரை நீ வேறோ நான் வேறோ 
இன்று முதல் நீ யாரோ நான் யாரோ

                            (இது யார் எழுதிய காதல் பாட்டு தெரியுமா?)



|
|
|
|
|
|
|
|

     

     



( உங்கள் கற்பனைகளுக்கு நான் பொறுப்பல்ல 
செல்ல நாயை பிரிந்து வாடும் ஒருவனின் சோகப்பாட்டு 
இது. )

  
சாயி பாபா 

2 comments:

  1. Lol,Naikakavum Kavithai paadalam.Thavarilai.Nice to know a Tamil Fellow-blogger.Luv ur iniya Tamil Ulakam.

    ReplyDelete
  2. Thank you for the nice comments and welcome to my என் இனிய தமிழ் உலகம்

    ReplyDelete